287
சென்னை, கோவையைப் போல் திருச்சியிலும் 38 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்...

273
பச்சையப்பன் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி, சாலையில் திரண்டு மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்ற நிலையில், நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் வளாகத்துக்கு உள்ளே...

335
சீர்காழி அருகே 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் சம்பானோடை கிராமத்தில், மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து செம்மண் நிறத்தில் குடிநீர் வருவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளத...

437
சேலம் மாவட்டம் மேட்டூரில் தொட்டில்பட்டி பாலம் பகுதியில் செல்லும் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கியது. இதன...

280
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதையும் சுத்தரிக்கப்படாமல் குடிநீர் விநியோகிப்பதையும் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட சுகாதார தொழில்நுட்ப கண்காணிப்பாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம்...

307
தூத்துக்குடி நகரில் ஜெய்லானி தெரு, பங்களா தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் எழுந்ததையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர்க் குழாய் புதுப்பிக்கும் பணிகள...

348
மதுரை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம் என்பவரும் மின் வாரிய தொழில்நுட்ப உதவியாளர் ரமேஷ் என்பவரும் சோழவந்தான் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்துக்குள் பணி நேரத்தில் அமர்ந்து மது அருந்தும்...



BIG STORY